அன்பான வேண்டுகோள் !

Published : 2016-03-19 04:40:00 | Author : சக்தி

வ்வொருவனும் தன்னால் முடிந்த அளவு தருமம் செய்ய வேண்டும். அதுவும் நல்ல எண்ணத்துடன் தருமம் செய்யவேண்டும். ஐந்து ரூபாய் தருமம் செய்தால் பத்து ரூபாய் லாபம் கிடைக்குமா என்று எதிர்பார்த்து தருமம் செய்யக்கூடாது.”
- அன்னையின் அருள் வாக்கு.